பிரதமர் நரேந்திர மோடி தமிழக  வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடி தமிழக  வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது, பாஜக மெகா கூட்டணி அமைக்கும். வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,  நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்? என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை … Read more

திருவாரூர் இடைதேர்தல் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம்..! தமிழிசை நறுக்..!தேர்தல் குறித்து சூசக கருத்து..!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்த நிலையில் திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வருடன் 15 நிமிட சந்திப்பானது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிமுக வேட்பாளர் தாமதம் மற்றும் நடக்குமா..?நடக்காதா தேர்தல் என்று … Read more

முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு..!

முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தல் நடக்குமா..?நடக்காத..? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது. மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கசிந்து வரும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு … Read more

அசிங்கப்படும் தமிழிசை : “தமிழ் தெரில” செலவுக்கு சிலவு என்று எழுதிய தமிழிசை…!!

“செலவு க்கு சிலவு” என்று எழுதிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை, நெட்டிசன்களால் கலாய்த்து எடுக்கப்படுகிறார். அதிமுக நடத்தும் அரசு விழா மக்கள் பணத்தில் பயனுள்ள விழாவாக இருக்கட்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ஓரு ட்வீட் செய்துள்ளார்.அதில் செம்மொழி மாநாட்டுக்கு திமுக செய்த செலவு என்று எழுதாமல் சிலவு என்ற தவறாக எழுதி … Read more

புதிய திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் ..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று  பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட … Read more

“எலிசபெத் ராணியா தமிழிசை..?”துரைமுருகன் கேள்வி…???

டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார் எனறு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை – பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜனநாயக நாட்டில், யாரும் எவரிடமும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதை டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்  தெரிவித்தார். மேலும் டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார் எனறு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். DINASUVADU … Read more

“இலையை அசைக்க முடியாத ஸ்டாலின் தாமரை அசைக்க” பகல் கனவு…!தமிழிசை..!!

அதிமுகவை அசைக்க முடியாத ஸ்டாலின் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக தலைவர் ஸ்டாலினை வசைபாடியுள்ளார் அதில் அதிமுகவை அசைக்க முடியாத ஸ்டாலின், 23 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றும் தெரிவித்தார். DINASUVADU

விடாத பாசிச பாசம்..!!பாய்கிறதா..?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்..!தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் மீது..!!

ஆராய்ச்சி மாணவி சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமானத்திற்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணியான … Read more

யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது..! என்று குட்டிஜெயலலிதா..! போல் நினைத்துக் கொள்கிறார் தமிழிசை..!!ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு..!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில்  சோவியா என்னும் மாணவி பாஜக ஆட்சி குறித்து விமர்சித்தார்.இதனால் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரும் விமர்சிக்கக் கூடாது என தமிழிசை தன்னை குட்டி ஜெயலலிதா போல … Read more