இலங்கையில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் கட்சி தான் – வைகோ ஆவேசம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில்ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதை பற்றி கேள்விப்பட்டேன் அவர்கள் தயவால் தான் நான் ராஜசபாவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்,அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் . காங்கிரஸ் கட்சி ஆதரவால் தான் நான் சென்றிருப்பதாக காங்கிரஸ் கேஎஸ்.அழகிரி கூறுவது தவறு.அவர், ஆத்திரத்தில் கோவத்தில் என்மீது கொண்ட வன்மத்தில் இப்படி கூறியிருக்கிறார். திமுக வுக்கு … Read more