இலங்கையில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் கட்சி தான் – வைகோ ஆவேசம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில்ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதை  பற்றி கேள்விப்பட்டேன் அவர்கள் தயவால் தான் நான் ராஜசபாவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்,அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் . காங்கிரஸ் கட்சி ஆதரவால் தான் நான் சென்றிருப்பதாக காங்கிரஸ் கேஎஸ்.அழகிரி கூறுவது தவறு.அவர், ஆத்திரத்தில் கோவத்தில் என்மீது கொண்ட வன்மத்தில் இப்படி கூறியிருக்கிறார். திமுக வுக்கு … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கைகலப்பு..!!இன்னாள்-முன்னாள் தலைவர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலையில் நடந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு எற்பட்டது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் பங்கேற்றதற்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனிடையே இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைலப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் தலைவர் இவிகேஸ் இளங்கோவனுக்கும் -இன்னாள் … Read more

யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது..! என்று குட்டிஜெயலலிதா..! போல் நினைத்துக் கொள்கிறார் தமிழிசை..!!ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு..!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில்  சோவியா என்னும் மாணவி பாஜக ஆட்சி குறித்து விமர்சித்தார்.இதனால் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரும் விமர்சிக்கக் கூடாது என தமிழிசை தன்னை குட்டி ஜெயலலிதா போல … Read more

30 ஆயிரம் கோடி உள்ளாட்சி வருவாய் நின்றது..! காரணம் அதிமுக..!!இவிகேஸ்.இளங்கோவன்..!!

தமிழக காங்.முன்னாள் தலைவர் இவிகேஸ்.இளங்கோவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினார் அப்போது அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கிரமங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்று போனது தற்போதைய அதிமுக அரசுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை மேலும் பேசிய அவர் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு தள்ளிப்போட்டு வருகிறது.எப்போது தேர்தல் நடத்தினாலும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தோல்வியை தழுவும் இவ்வாறு தமிழக … Read more