திருவாரூர் இடைதேர்தல் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம்..! தமிழிசை நறுக்..!தேர்தல் குறித்து சூசக கருத்து..!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்த நிலையில் திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வருடன் 15 நிமிட சந்திப்பானது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிமுக வேட்பாளர் தாமதம் மற்றும் நடக்குமா..?நடக்காதா தேர்தல் என்று அரசியல் வட்டாரங்கள் முனுமுனுத்த நிலையில் தற்போது தமிழிசையின் சூசக தகவலால் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment