#BREAKING: அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்..?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வழக்கு ஒன்றை தொடந்துள்ளார். அதில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக மறு மதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்ததால், அந்த மறு மதிப்பீட்டிலும் தோல்வி அடைந்தது பின்னர் தான் தெரியவந்தது. அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் … Read more

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு! மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஆயுதங்கள் கொண்டு ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து … Read more

#BREAKING: 14-ம் தேதி முதல் 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்- தேர்வுத்துறை அறிவிப்பு.!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும்  என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தலா600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தனித்தனியாக தரப்படும் எனவும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு பிளஸ் 1 பிளஸ் 2-வில் பெற்ற  மதிப்பெண் ஒரே பட்டியல் வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற … Read more

மாணவர்களின் உயிர் தான் முக்கியம் – பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல – செங்கோட்டையன்!

மாணவர்களின் உயிர் தான் முக்கியம் எனவும், பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பள்ளி … Read more

புதுச்சேரியில் அக்டோபர் 8 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு.!

புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8 முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள் நடைபெரும் என்று புதுச்சேரி அரசு நேற்று தெரிவித்துள்ளது. கல்வி இயக்குநர் ருத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த உத்தரவு வரும் வரை வகுப்புகள் வாரத்தில் ஆறு நாட்களிலும் அரை நாள் மட்டுமே நடைபெறும். அதில், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் … Read more

23 மாணவர்களுக்கு விஷம் வைத்த பள்ளி ஆசிரியை!க்கு மரணத்தண்டனை- நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த … Read more

தஞ்சையில் மாணவர்களால் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் மாணவர்களிடையே கலவரம்!

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் நீர் தேர்வு நடைபெற உள்ளது. நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் சில மாணவர்களும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவ அமைப்பினர் பல இடங்களில் தற்பொழுது போராடி வருகின்றனர். இன்று காலை தஞ்சாவூரில் … Read more

நீட் தேர்வுக்கான புதிய கொள்கைகள் – கொரோனா தொற்றால் புதிய அறிவிப்பு!

கொரோனா காலகட்டத்தில் நீட் தேர்வுகள் நடப்பதால், புதிய வழிகாட்டு நெறிமுறைகள். தேசிய நுழைவு தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கொரானா வைரஸ் தொற்று காரணத்தால் புதிய தேர்வு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படிஒரு தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் தேர்வு மையத்தில் கொரோனா அறிகுறி கொண்ட ஒருவர் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையத்தில் முன்னதாக சொல்லிவிட வேண்டும். அவர்களுக்கு தேர்வுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பை தவிர்த்து அவருக்கு வேறு ஏதேனும் வாய்ப்புகள் வழங்கப்படும் என … Read more

வீடு தேடிச் சென்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை -அசத்தும் பள்ளி ஆசிரியர்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவியர்கள் சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.எனவே சென்னை மாவட்டத்தில் உயர்நிலை ஆசிரியர்கள் பள்ளி பக்கத்தில் உள்ள பகுதிகளில் தாம்பூல … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி! முதல்வர் நடவடிக்கை எடுப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை … Read more