attack
India
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொழிலாளர்களுக்கு இடையே மோதல்!
ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு...
News
மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு! மாணவர்கள் அதிர்ச்சி!
மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்....
News
13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்!
13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்.
நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கோவை ஓண்டிபுதூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய 13...
India
பெங்களூரு கலவரம்! துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!
பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு.
கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான...
News
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.
ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,...
India
தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர்...
News
சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை! அமெரிக்கா குற்றசாட்டு!
சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் வீர...
India
நான்காவது சந்திப்பு! லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை!
லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை.
கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின்...
India
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்! சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிபிஆர்எஃப் வீரர், ஒரு கிராமவாசி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து...
India
அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டுபேருக்கு ஜாமீன்
அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று...