டெல்லி போலீஸாருக்கு நன்றி தெரிவித்த வீராங்கனை மேரிகோம்! எதற்காக தெரியுமா?

ஊரடங்கு காலத்திலும் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த மேரிகோம். வீராங்கனை மேரிகோம் பிரபலமான குத்துசண்டை வீரர் ஆவார். இவர், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவர்.   இந்நிலையில், மேரிகோமின் மகன் தனது 7-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, டெல்லி போலீஸார், மேரிகோமின் இல்லத்திற்கு வந்து பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர்.  இதுகுறித்து மேரிகோம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு,  ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் … Read more

மளிகை பொருட்கள் வாங்கச்சென்ற மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி.!

உத்தரபிரதேசத்தில் தாய்  மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு  அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால்  சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார். இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் … Read more

பழம்பெரும் நடிகையான மனோரம்மாவின் மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டாரா?

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால்அனைத்து குடிமகன்களும்  மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மது கிடைக்காததால் போதைக்காக … Read more

துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த துயரம்.. பைக்கில் சென்ற தாய்-மகன் உயிரிழப்பு!

கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரின் மகன் அஜய். 17 வயதாகும் அவர், டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில்,  இவர்கள் இருவரும் தடிகாரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை அஜய் ஓட்டிவந்தார். எட்டாமடை பகுதியை நெருங்கியதும் முன்னே சென்றுகொண்டிருந்த டெம்போவை முந்தி செல்ல அஜய் முயன்றார். … Read more

ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மகன் , தந்தை ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இனமக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த மகன் , தந்தை இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து … Read more

கோடிஸ்வரருக்கு வந்த சோதனை.! மகன்,மகள்கள் செய்த கொடுமை.! பசியும், பட்டினியுமாக தவிக்கும் தந்தை.!

சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

தந்தை, மகன் செய்து வெளியிட்ட வீடியோவால் காரை பரிசாக கொடுத்த லம்போர்கினி நிறுவனம் .!

அமெரிக்காவை தந்தை, மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் லம்போர்கினி காரை வீடியோவாக செய்து வெளியிட்டனர். விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி காரை ஒன்றை பரிசாக இரண்டு வாரத்திற்கு சொந்தமாக வைத்துக் கொள்வதற்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. அமெரிக்காவை சார்ந்தவர் பாக்கஸ் இவருடைய மகன் ஜெண்டர்.தந்தை மகன் இருவருமே சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினியின் தீவிர ரசிகர்கள். இவர்கள் லம்போர்கினி கார் மீது கொண்ட ஈர்ப்பால் தந்தை மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் … Read more

தனது தாயை பலமுறை பலாத்காரம் செய்த காம கொடூர மகன்..!

கடந்த மூன்று மாதங்களில் தனது மகன் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதாக அப்பெண்  போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் சார்ந்த ஒரு பெண் ஒருவர்  கடந்த புதன்கிழமை அதிகாலை சிட்கோ காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த புகாரில் தனது 20 வயது மகன் கடந்த மூன்று மாதங்களாக பல … Read more

மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை..! காப்பாற்ற முயன்ற தாய்..!பிறகு நடந்த பரிதாபம் ..!

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம்  தாய் அமண்டா ஓடி வந்தார்.  நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக … Read more

அடேங்கப்பா என்ன ஒரு அழகு! ஷில்பா ஷெட்டியின் மகனா இது!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் தனது மகனுடன் இணைந்து எடுத்த அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த … Read more