நியாய விலைக்கடை: தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அதே கடைகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது!

நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அதே கடைகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற … Read more

#BREAKING: இனி நியாய விலை கடைகளில் புகார் பதிவேடு – தமிழக அரசு உத்தரவு!

அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவு முறை அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலம் புகார் தெரிவிக்க, புகார் பதிவேடு முறையை அமலபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவெளியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக, ஆய்வு கூட்டத்தில் எம்எல்க்கள் கூறியதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர். இணையவழியில் புகார் நடைமுறையும் அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

நியாயவிலை கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு-தமிழக அரசு..!

விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை இயங்கியதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைகளுக்கு வீடுதோறும் சென்று டோக்கன் வழங்கும் பணி மற்றும் … Read more

சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதிக் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி கைப்பற்றியது ,இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில், முழு ஊரடங்கு … Read more

ரேஷன் கடையில் இலவசமாக 13 வகையான மளிகை பொருட்கள் – தமிழக அரசு முடிவு

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் போடி, குளியல் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் ஜூன் 3ம் தேதி … Read more

#BREAKING : ரேஷன் கடைகள் அருகே பேனர்கள் வைக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி ..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில், முதல்வர், துணை முதல்வர், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தி.மு.க சார்பில் வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகில் பேனர்கள் வைக்க கூடாது எனவும், ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது  என … Read more

ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – தமிழக உணவுத்துறை அறிவிப்பு

2021-ஆண்டிற்கான ரேஷன் கடைகளுக்கு விடுமுறை குறித்த நாட்கள் அறிவிப்பை தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.  நடப்பாண்டிற்கான ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக உணவுத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஜனவரி 14, 26, ஏப்ரல் 14, மே 1, 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய 11 நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதைத்தவிர வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த நாட்களை கருத்தில் … Read more

சீருடை அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரை தெப்பகுளத்தில் படகு சவாரியை துவக்கிவைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினி அரசியக்கு … Read more

3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க,சுமார் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற … Read more

நகரும் நியாய விலைக் கடைகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை இன்று  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மக்களின் வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க,சுமார் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் … Read more