வீடு தேடி வரும் மது .! பஞ்சாப் அரசு அதிரடி.!

பஞ்சாப்பில் மதுபானகளை home delivery சேவைக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24 -ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால்  40 நாள்களாக மூடப்பட்ட  மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதனால், டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற  பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில்  நாளை முதல் டாஸ்மாக் கடைகள்  திறக்க … Read more

இந்தியாவில் கொரோனவால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காவல் அதிகாரி அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அனில் … Read more

திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானம்! காரணம் என்ன?

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில், இன்று அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் எதிர்பாராத்த விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. உடனடியாக ஹெலிகாப்டரை புதாவர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கினர்.  இதில் பயணம் செய்த, இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை. இதையடுத்து, விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தரையிறக்கப்பட்ட … Read more

ஊரடங்கை மீறி காரில் சுற்றால் ! போலீசார் கூறியதை ஏற்க மறுத்து கையை வெட்டிய கும்பல்

பஞ்சாப்பில்  ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதை தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் … Read more

துப்புரவு தொழிளாலார்கள் மீது மலர் தூவி பாராட்டு தெரிவித்த பஞ்சாப் மக்கள்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நலனை பேணி காக்க துப்புரவு தொழிலாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து, துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா என்னும் நகரில் தூய்மை … Read more

#Breaking: பஞ்சாபில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக தீவிரமாக பரவிவருகிறது. மொத்தமாக 370 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் தற்பொழுது 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் உயிரிழந்த ஏழு பேரில் ஒருவர் பஞ்சாபை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணாக்கான உயிர்களை காவு வாங்கி, தற்போது மற்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது உயிர்கொல்லி நோயான கொரோனா. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், தற்போது, இந்தியாவிலும், 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஞ்சாப்பிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரபல பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 வயதுடடைய மாணவி ஆயிஷா ராணா என்பவர் விடுதியில் தங்கி பயோடெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் … Read more

அமிர்தசரஸ் சிறையிலிருந்து தப்பித்த 3 கைதிகள்.!

கடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகிய மூன்று பேரும் ஒரே சிறையில் இருந்து உள்ளனர். மூன்று பேரும் சுவரை துளையிட்டு தப்பி செல்ல திட்டமிட்டு  இதற்காக கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் சுவரின் செங்கலை உடைத்து வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மத்திய சிறை உள்ளது.இங்கு ஏராளமான கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 7-வது பிரிவில் 61 … Read more

நடுவரின் முடிவை அவமதித்ததால் சுப்மான் கில்லுக்கு அபராதம்.!

 சுப்மான் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார். நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாகவிதிப்பதாக கூறினார். இந்தியாவில் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் நடைபெற்ற பஞ்சாப்,டெல்லி அணிகள் இடையிலான லீக் போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததால் நடுவர் சுப்மான் கில் “அவுட்”என அறிவித்தார். ஆனால் … Read more