அமிர்தசரஸ் சிறையிலிருந்து தப்பித்த 3 கைதிகள்.!

கடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகிய மூன்று பேரும் ஒரே சிறையில் இருந்து உள்ளனர். மூன்று பேரும் சுவரை துளையிட்டு தப்பி செல்ல திட்டமிட்டு  இதற்காக கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் சுவரின் செங்கலை உடைத்து வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மத்திய சிறை உள்ளது.இங்கு ஏராளமான கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 7-வது பிரிவில் 61 … Read more