பிரியங்கா கொலை சம்பவம்..! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம்..!சீமான் அதிரடி ..!
பிரியங்கா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு குறித்து பேசிய சீமான் , நான் இந்த என்கவுண்டரை வரவேற்கிறேன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம் பாலியல் குற்றத்திற்கு ஒரே தண்டனை இருக்கும். தெலுங்கானாவில் நேற்று பிரியங்கா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த என்கவுண்டருக்கு பல திரைப்பட பிரபலங்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் … Read more