‘Cello Show’ படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் உயிரிழப்பு

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் ராகுல் புற்றுநோயால் உயிரிழந்தார். குஜராத்தி இயக்குனர் ஃபான் நிலன் இயக்கிய ‘செல்லோ ஷோ’ சமீபத்தில் 95வது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தில் மனு என்ற 10 வயது சிறுவனாக ராகுல் கோலி நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன், ரத்த வாந்தி … Read more

சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் – ராகுல்காந்தி

சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என ராகுல் காந்தி ட்வீட். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். … Read more

டியர் விராட்.., அவர்களை மன்னித்து விடுங்கள்….! – ராகுல் காந்தி ட்வீட்

டியர் விராட், அவர்கள்  யாரும் எந்த அன்பும் செலுத்தாததால் வெறுப்பால் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அணியை பாதுகாக்கவும். நடந்து வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு ஆன்லைனில் சர்ச்சைக்குள்ளான அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதற்காக கேப்டன் கோலி கடுமையான ட்ரோலை எதிர்கொண்டார். ஷமி தனது மதத்தின் காரணமாக கடுமையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மோசமான ஆன்லைன் ட்ரோலிங் … Read more

உங்களது முதல் கையெழுத்து மதுவிலக்குக்கானதாக தான் இருக்க வேண்டும்…! ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த பெண்…!

நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில். ஈடுபட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின், உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உப்பள தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் மனம்திறந்து பேசி, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் ராகுல் … Read more

பட்டினியால் பச்சிளம் குழந்தைகளின் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல்

பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து வேதனை தெரிவித்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஏற்படுத்திய பேரிடர்களால் நாடு தொடர்ந்து துன்பமடைந்து வருகிறது. பட்டினியால் பச்சிளம் குழந்தைகள் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல் பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி நெஞ்சை நொறுக்கின்றது. சேமிப்பு கிடங்குகளில் எல்லாம் உபரி உணவு தானியங்கள் நிரம்பி வழியும் போது பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளிக்கிறது என்று பதிவிட்டு கேள்வி … Read more

3 நாள்கள் நாடு தழுவிய டிராக்டர் பேரணி…பஞ்சாப் TO அரியானா..டிராக்டர்களோடு களமிரங்கும் ராகுல்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடு தழுவிய டிராக்டர் பேரணியை 3 நாட்கள்  நடத்த உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து  நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட காங்  திட்டமிட்டுள்ளது. அதன்படி வேளாண் சட்டத்தை கண்டித்து நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு (அக்.,4,5,6,) … Read more

மோடிஜி இந்தியாவின் ஆன்மாவை கிராமங்களில் தேடுங்கள் – ராகுல் காட்டம்

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காட்டமாக தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ள ராகுல் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபடும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்: இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி … Read more

சரணடைந்தார் மோடி-திட்டம் எதுவுமில்லை! ராகுல் தாக்கு

கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்  என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து  சுகாதாரத்துறை … Read more

பிளாட்பாரத்தில் அமர்ந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட ராகுல் காந்தி…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துள்ளார். அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு அவர்களுடன் அமர்ந்து … Read more

தமிழ் சினிமாவில் ராப் இசை கலைஞராக அறிமுகமான சரத்குமார் மகன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போதும் இவர் சில பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவரது தாயான ராதிகா சரத்குமாரும், தற்போது சின்னத்திரையில் சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகனான ராகுல் சரத்குமார், ராசன் என்னும் பெயரில், ராப் இசை கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.