நாளை ராகுல் காந்தி வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி மதுரை … Read more

ஜல்லிக்கட்டு: சமூகவலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு – மதுரை காவல் கண்கணிப்பாளர்

ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மதுரை காவல் கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது. நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

#BREAKING: தமிழகத்தில் மேலும் இந்த 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி..!

மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வழங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களிலும், திருப்பத்தூரில் 13 கிராமங்களிலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு … Read more

பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை -தமிழக அரசு அறிவிப்பு

வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25 -ஆம் … Read more

பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்”  தமிழகத்தில் தொடக்கம் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரையின் தலைப்பு ராகுலின் தமிழ் வணக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்”  தமிழகத்தில் தொடங்க உள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள … Read more

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நாளை மறுநாள் தமிழகம் வருகை.!

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தமிழர் திருநாளை முன்னிட்டு 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதனிடைய, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் … Read more

பொங்கல் பண்டிகையையொட்டி ராகுல் தமிழகம் வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நிபந்தனைகள் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது. திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது. விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கூடாது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.

#BREAKING: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்து இயக்கம் ..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் சென்னையில் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையத்திற்குச் செல்ல சென்னையில் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் … Read more

இன்னும் நான்கு மாதத்தில் வழி பிறக்கப் போகிறது – மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் பேசிய அவர், எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் … Read more