தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர் கைது.! ஆய்வு செய்ய குழு அமைப்பு.!
தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி … Read more