தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர் கைது.! ஆய்வு செய்ய குழு அமைப்பு.!

BJP President JP Nadda - Tamilnadu BJP leader Annamalai

தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி … Read more

தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை – ஜெ.பி.நட்டா

தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை, நீங்கள் கைகளை மாற்றுவது நல்லது என தேசிய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். தேசம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது, ஆனால் தமிழகம் இல்லை. எனவே, நீங்கள் கைகளை அதாவது (ஆட்சியை மாற்றுவது) அதாவது நல்லது என்று கூறினார். மேலும் திமுகவை “குடும்பக் கட்சி”, “D … Read more

தமிழகத்தில் மாற்றம் நிகழும் – ஜெ.பி.நட்டா

ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படுகிறது என்று பொது கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் 27ம் தேதி தமிழகம் வருகிறார்!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டிச.27ம் தேதி தமிழக வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் ஆலோசனை மேற்கொள்ள 7-ஆம் தேதி கோவை வருகிறார் ஜெ.பி.நட்டா. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்றும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க பாஜகவுக்கு மட்டும் தான் … Read more

எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் – சு.வெங்கடேசன், எம்.பி

உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் என சு.வெங்கடேசன் ட்வீட். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% நிறைவடைத்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் நாட்டுக்கு அர்பணிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது. இன்னும் பணி தொடங்காத நிலையில், 95% நிறைவடைத்துவிட்டது கூறியுள்ளது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை எம்பி … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை…தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதைத்தான் சொன்னார் – எல் முருகன்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் … Read more

#JustNow: தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது திமுக – ஜேபி நட்டா பேட்டி

பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவு – ஜே.பி நட்டா

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது … Read more

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர்!

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுனில் ஜாகர் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் (பிபிசிசி) முன்னாள் தலைவருமான சுனில் ஜாகர் இன்று டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த சனிக்கிழமை பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் போது, சுனில் ஜாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக கட்சித் தலைமை அவருக்கு நோட்டீஸ் … Read more

எதிர்கட்சிகள் மோடி ஊசி, பாஜக ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தனர்- ஜே.பி நட்டா..!

பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது என ஜே.பி நட்டா தெரிவித்தார். திருப்பூர் செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,  வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் , தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும் தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை … Read more