சென்னை காவல்துறை எச்சரிக்கை!சிறார்களை மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை …..
சென்னை காவல்துறை சிறார்களை மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாதவரும், 18 வயது நிறைவடையாத சிறாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாதவரையோ, 18 வயது நிறைவடையாத சிறாரையோ வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைத் … Read more