நியூசிலாந்து பிரதமர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்..!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் … Read more

“வைபாவ்” என்ற மாநாட்டை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும் தளமாக அமைகிறது. இதில், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வைபாவ் என்ற மாநாட்டை திறந்து வைப்பார். மேலும், … Read more

கிசான் திட்டத்தில் முறைகேடு… புகார் அளிக்க பல்வேறு இணைய முகவரிகளை அளித்த காவல்துறை…

பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர். தொலைபேசி : 044 2851 3500 பேக்ஸ் : 044 2851 2510 வாட்ஸ் அப் : 94981 81035 இமெயில் : [email protected] பிரதான்  மந்திரி கிசான் யோஜனா என்னும்  நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம்  … Read more

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் – துணை முதல்வர் வாழ்த்து…

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று  கொண்டாடி வருகிறார். இதனையடுத்து  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு அற்புதமான ஆண்டிற்கான, இந்த … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் பிறந்தநாள் வழ்த்து….

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்  70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) அவர்  கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு  நம் பாரத குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர், “பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாசத்தின் ஒரு இலட்சியத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் … Read more

ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள்.! பிரதமர் மோடி உத்தரவு.!

டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் … Read more

இனி வாரத்திற்கு ‘3 நாட்கள் லீவு 4 நாட்கள் வேலை’.! அசத்தலான திட்டத்தை போட்ட இளம் பிரதமர்.!

பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்தார். ஒரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது  ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். … Read more

‘ஆபத்தான நாள்’.! 3000 வீரர்கள்,1300 வீடுகள், ஒரு லட்சம் மக்கள்..காட்டுதீயால் தவிக்கும் ஆஸ்திரேலியா.!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்ப பிரபல டிவி சேனலுக்கு தடை

பிரதமர் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்ப பிரபல டிவி சேனலுக்கு தடை. தேர்தலை முன்னிட்டு பல தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நமோ டிவியில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. தேர்தல் நடைபெறுகிற இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் அனுமதியின்றி ஒளிபரப்பாகி கூடாது என்ற விதியை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் … Read more

ஹஜ் பயணம் கூடுதல் இடம் கேட்டு பிரதமருக்கு கடிதம்…..!!

ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணமாக ஹஜ் பயணம் நடைபெறுவதுண்டு.அந்த வகையில் தமிழகத்திற்கான ஹஜ் பயண இட ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இதுவரை  6379 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 3534 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர்  தமிழக்த்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை … Read more