ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!

Naveen Patnaik - PM Modi

BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து  முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக இருக்கிறது பாஜக. ஆளும் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றியது. பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் தான் இருந்தனர். அனால் அதற்கு … Read more

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!

Naveen Patnaik And PM Modi

BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம். Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. … Read more

பூர்வீகம் தமிழ்நாடு.. அரசியல் பிரவேசம் ஒடிசா.! ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனின் அடுத்த நகர்வு.!

Retired IAS Officer VK Pandian

தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார். விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து  ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் … Read more

இன்று நள்ளிரவு கரையை கடக்கும் குலாப் புயல் – பிரதமர் மோடி ஆலோசனை!

குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி ஆலோசனை. குலாப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார்.  மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு பாகிஸ்தான் குலாப் என்று பெயர் … Read more

பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர்! காரணம் இதுதானா?

கொரோனா பரவலால் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தனது 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  இவர் கொரோனா பரவல் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், … Read more

விவசாயிகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.. நவீன் பட்நாயக்..!

ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிக்காக முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழை காரணமாக, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சத்தீஸ்கர் அருகே லாரி மீது பஸ் மோதி 7 பேர் உயிரிழப்பு..!

ஒடிசாவின் கஞ்சாமில் பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லும் பஸ் ஒன்று சத்தீஸ்கர் ராய்ப்பூரில் உள்ள செரிகெடி என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், மேலும் தேவையான உதவிகளை வழங்க உடனடியாக ராய்ப்பூருக்கு செல்லுமாறு அமைச்சர் சுசாந்தா சிங்கிற்கு … Read more

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கோரிக்கை.!

ஒடிசாயில் கொரோனா மற்றும் கடுமையான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வர் நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி … Read more

ஒடிசா மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி … Read more

BREAKING: ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரிசாவில் கொரோனாவால் 42 பேர் பாதித்துள்ள நிலையில் இதுவரை ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவைக் … Read more