விவசாயிகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.. நவீன் பட்நாயக்..!

ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிக்காக முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழை காரணமாக, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

author avatar
murugan