சுதந்திர தின உரை – நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு!

சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது முறையாக பெரும்பான்மையிலான எண்ணிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கோடியை ஏற்றி வைக்கிறார். கோடி ஏற்றியதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேச இருக்கும் நிகழ்வில் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்று … Read more

கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான க்ரிஷ் கர்னாட், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். Girish Karnad will be … Read more

தமிழகத்திற்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரவையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குற்றசாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை என  கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காததால், பிரதமர் மோடி, இவ்வாறு புறக்கணித்து, தமிழகத்தை அவமதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரேக்கிங்! மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி முன்னிலை நிலவரம்

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. இதில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும், நாக்பூரில் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். DINASUVADU

கேரள வெள்ளம் குறித்து ரஷ்ய பிரதமர் புதின்..!இந்திய குடியரசு தலைவர்-பிரதமர்க்கு கடிதம்..!!

ரஷ்ய பிரதமர் விளாடிதின் புதின் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பேரிடரை குறித்து எழுதிய ரஷ்ய பிரதமர் கேரளத்தில் வெள்ளப்பேரழிவால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தோழமையுள்ள இந்திய மக்களுடன் துக்கத்தை ரஷ்யா பகிர்ந்துகொள்வதாகவும், இயற்கைப் பேரிடரில் காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் … Read more

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் குவித்த…!!! இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து…!!!

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். அதேநேரத்தில் ஆடவர் பிரிவில் விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்தும், ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடியும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பேட்மிண்டனில் இந்தியாவின் மகள்கள், பெருமை சேர்த்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் … Read more