உலகநாயகன் கமல்ஹாசனை பாலோவ் செய்த தவெக தலைவர் விஜய்!

kamal haasan and vijay

Vijay தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 30 கோடி ரூபாய் செலவில் மேலும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கடன் வாங்குவதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு … Read more

அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது! கேப்டன் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!

Suriya cry

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவக்குமார், கார்த்தி இருவரும் நேற்று தனது அஞ்சலியை செலுத்தினார்கள்.  ஏற்கனவே, தான் வெளிநாட்டில் இருப்பதால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வீடியோ … Read more

விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

sivakumar

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும்,  விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி … Read more

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

Vijayakanth - Karthi

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது, விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி … Read more

நடிகை த்ரிஷா சர்ச்சை விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

Mansoor Ali Khan

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளனர். மேலும், அவர் மீது NWC வழக்குப்பதிவு … Read more

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

Mansoor Ali khan - Seeman

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்ப சென்னை ஆயிரம் விளக்கு … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்ற ஜூன் 23ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு,  அதன் காரணமாக தேர்தல் முடிவுகள்இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசானது தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜியாக பணியாற்றிவரும் கீதா அவர்களை நியமித்து உள்ளது.  இவர் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிப்பார் என கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு வந்த விடியல்! வரும் 15ஆம் தேதி முக்கிய முடிவு!

தமிழ் சினிமா நடிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கான தேர்தல் அண்மையில் ஜூன் 23இல் நடைபெற்றது. இதில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அதற்க்கு எதிராக பாக்யராஜ் – ஐசரி கணேஷன் ஆகியோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் முறைகேடு என காரணங்கள் கூறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என கூறப்பட்டது. பின்னர் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்த நடத்த கோரி … Read more

நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை கேட்டு வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

சென்னை தி-நகரில் உள்ள, கங்கை கரை தெருவில்  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நடிகர் சங்கத்திற்க்காக பெரிய கட்டடம் கட்ட நிர்வாகிகள் முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கினர். ஆனால், அதனை எதிர்த்து, அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில், ‘ நடிகர் சங்கமானது 33 அடி பொது வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளது. ‘ என கூறி, 2017 இல் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஆய்வு செய்த அரசு … Read more

தேர்தல் நடத்த அனுமதி! ஆனால் வாக்குகளை எண்ண கூடாது! விஷாலின் மனு மீண்டும் நிராகரிப்பு!

தமிழ் திரைப்படம் நடிகர் சங்க தேர்தல் அண்மையில் மிகுந்த க்ளோபரமாக நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவு என பயங்கர பரபரப்பாக நடைபெற்றது தேர்தல். இந்த தேர்தலில் நாசர், விஷால் அணியினர் பாண்டவர் அணியாகவும், பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் அணியினர் ஸ்வாமி சங்கரதாஸ் அணியாகவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து நாட்கள் கடந்ததால் வாக்குகளை என்ன உயர்நீதிமன்றத்தில் விஷால் அணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனு நிராகரிக்க பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மனு கொடுக்கப்பட்டது. … Read more