வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அரசு தலைமை கொறடா அறிவிப்பு..!

வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். கழக … Read more

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை….!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது.  தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள், விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் … Read more

மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை…!

புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில்  காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை. புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில்  காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், டிஐபி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை … Read more

#Breaking:அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி பற்றியும் … Read more

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்…!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது. திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் … Read more

ஜூலை-9 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்…!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கூட்டம் நடைபெறுகிறது!

மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக கமல்ஹாசன் அடிக்கடி  ஆலோசனை நடத்தி வருகிறார். ஏன் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு … Read more

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையை தொடங்கினார்..!

கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில் 22 ஆட்சியர்கள் நேரில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இரண்டு புதிய ஆட்சியர் உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 ஆட்சியர்கள் … Read more

“ஆய்வுக் கூட்டத்தை வேண்டுமென்றே மம்தா புறக்கணித்தார்” – மத்திய அரசு விளக்கம்..!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை,மம்தா பானர்ஜி வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. கடந்த வாரத்தில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி முற்றிலும் தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தா வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது,பிரதமரின் அனுமதி பெற்றே,ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டதாக மம்தா தெரிவித்ததற்கு,பிரதமரிடம் அவர்,எந்த அனுமதியும் பெறவில்லை என்று … Read more

பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை?- மம்தா பானர்ஜி கேள்வி…!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக … Read more