#BREAKING: சிலை கடத்தல் – சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு. சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் … Read more

அதிர்ச்சி சம்பவம்; புதுமண தம்பதி வெட்டிக்கொலை.. கொன்றவர்களை தேடும் போலீஸ்!

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் திருமணமான புதுமண தம்பதி ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு.  கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதிதாக திருமணம் செய்துகொண்ட சரண்யா – கணவர் சேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். புதிதாக திருமணம் செய்துகொண்டு ஊருக்கு திரும்பிய நிலையில், தம்பதி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்த சரண்யாவின் சகோதரன் சக்திவேல் மற்றும் ரஞ்சித் என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. புதிய தம்பதியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தலைமைறைவாக உள்ள சக்திவேல் மற்றும் அவரது நண்பர் … Read more

#Breaking:பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பல்வேறு கொலை வழக்கில் சிறையில் உள்ள தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.அந்த வகையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல்நிலையத்தில் ரவுடி ராஜா மீது வழக்கு பதிவு … Read more

தேசிய அளவில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு முதல் பரிசு…!

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

3 நிற அட்டைகள் வழங்கி, மக்கள் நடமாட்டத்தை குறைக்க கும்பகோண அரசு புது முயற்சி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல இடங்களிலும் அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக இருந்த ஊரடங்கு மேலும் அதிகரிக்கப்பட்டு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியில் வருபவர்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரவேண்டாம் எனவும், சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே வரவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நேரங்கள் அடிப்படையில் மக்கள் வெளியில் வரலாம் என அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், … Read more

டெல்லி பெண்ணை வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை வன்கொடுமை செய்த  தினேஷ் , புருஷோத்தமன், வசந்த் ,மற்றும் அன்பரசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அவர் இரவு … Read more

பக்தர்களை கவரும் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

கும்பகோணத்தில்  பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்  இந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை அருகே பகவத் விநாயகர் கோயில் உள்ளது.இந்த கோவிலில்  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயிலில் பணத்தாள் மற்றும் காசுகள் கொண்டு விநாயகருக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இந்த விநாயகரை … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் மூன்று நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு !

தஞ்சையில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியாக வழக்கில் திரைப்பட இயக்குனர் ப.ரஞ்சித் அவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் ப.ரஞ்சித் பேசினார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி … Read more

பதினைந்து ஆண்டுகளாகியும் மாறாத சோகம்! கும்பகோணத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கும் நினைவஞ்சலி!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். இன்று நினைத்தாலும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சோக நிகழ்வு. உயிரிழந்தது உயிர் என்னவென்று தெரிந்தவர்கள் அல்ல. இந்த உலகையே இன்னும் முழுதாய் தெரியாத பிஞ்சு குழந்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 94 மொட்டுக்களின் உயிர் பிரிந்தது இன்னும் அந்தப்பகுதி மக்களை கண்கலங்க வைக்கிறது. இதே நாளில் 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் … Read more

மாணவர்கள் போராட்டம்..!!

கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம் கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் தங்கிய விடுதியில் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் திடீரென அசூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் … Read more