என் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் தவறு.! பொன் மாணிக்கவேல் விளக்கம்.!

58 வருடமாக யாரும் கைது செய்யாத ஒரு ஆளை (தீனதயாளன் ) நான் தான் முதன் முதலாக கைது செய்தேன். என்னை போய் அவனை விட்டுடீங்கனு சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விளக்கம்.  தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் , சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் உடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் … Read more

#BREAKING: சிலை கடத்தல் – சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு. சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் … Read more

பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகள் பறிமுதல் – பாஜக நிர்வாகி, இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி … Read more

‘சோழர் கால சிலை’..!!அமெரிக்காவில் மீட்பு..!!கடத்தப்பட்டது எப்படி..?

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்துச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப் படஉள்ளது.இதனை பிஹாரில் இருந்தும் கடத்தப்பட்ட சிலை ஒன்றும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்தது.மேலும் இந்த சிலை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும்ரூ.1 கோடியே 62 லட்சம். சிலை எப்படி கடத்தப்பட்டது..? தமிழகத்தில் இருந்து 12-ம் நூற்றாண்டில் … Read more