இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த 7 தொண்டர்கள் மாயம்

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு சென்ற கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 7 பேரும் மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்தவர்கள். மேலும், 7 பெரும் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சாங்கிரி-லா என்ற உணவு விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசை கலைக்க பாஜக திட்டம்..!முதல்படியாக 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்..!!கலக்கத்தில் கர்நாடகம்..!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த கூட்டணிக்கிடையே அடிக்கடி உரசல்கள் இருந்த போதிலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். இந்த அரசை கலைக்க பாஜக ஆரம்பத்திலிருந்தே  நோட்டமிட்ட நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கர்நாடகா மாநிலத்தை ஆளுகின்ற முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று உள்ளனர்.தங்களது வாபஸ் கடிதத்தை அம்மாநில கவர்னருக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கர்நாடக அரசை மாற்ற … Read more

மேகதாது அணை விவகாரம்…..நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக M.P-க்கள் ஆர்ப்பாட்டம்…!!

மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்க  வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக மாநில எம்.பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கியது முதல் மேகதாது அணை விவகாரத்தை  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை தொடர்பாக எழுதிய பதாகையை  ஏந்தி, தமிழக அதிமுக எம்.பி.க்களும் ,  கர்நாடக மாநில எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் , மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு இன்று கர்நாடக மாநில … Read more

மேகதாது விவகாரம்….தமிழக அரசின் வழக்கு குறித்து…டிச.6ல் ஆலோசனை..!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தகவல்..!!

கர்நாடகாவின் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ள நிலையில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மேகதாது விவகாரம் குறித்து வருகிற 6 ம் தேதி அனைத்து கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க இருப்பதாக அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவின் இந்த … Read more

சபரிமலை சர்ச்சை………அரசியலாக்காதீர்….கர்நாடக முதல்வர்….!!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். DINASUVADU

"பைக்கை நிறுத்து என்று சொன்ன போலீசின் மண்டையை உடைத்த வாலிபர்,சாலையில் நடந்த அதிரடி சண்டை காட்சிகள்..!!

கர்நாடகா மாநிலத்தில் சாலை போக்குவரத்து காவலருடர்கள் அந்தவழியாக வந்த வாலிபர்களை ஹெல்மட் போடச் சொல்லி நிறுத்திக் கொண்டு இருந்தனர்.அப்போது பைக்_கில் வந்த ஒருவரை போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்த சொன்ன போது அந்த போலீசாருடன் அந்த வாலிபர் தகராறில் ஈடுபடடார். அப்போது அருகில் இருந்த மற்றொரு காவலர் சமாதானம் செய்ய முயற்சித்த போது அந்த வாலிபர் இரண்டு போலீசாரையும் அடிக்க ஆரம்பித்தார்.இந்த  வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. DINASUVADU https://www.facebook.com/error404tamil/videos/315225799027945/

ஆட்சி கலைப்பு முதல்வர் பரபரப்பு பேட்டி..!!

கர்நாடகம் , கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக … Read more

மாயமான மீனவர்களை மீட்டுதரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய மீனவர்கள் மாயமாகினர்.இந்நிலையில், கர்நாடக கடலில் மாயமான இருவரையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். மாயமான இருவரும் படகின் அடியிலோ, வலையிலோ சிக்கியிருக்க வாய்பு இருப்பதால், கடலோர காவல் படை போலீசார், சிலிண்டர் உபயோகித்து கடலில் முழ்க்கி பார்க்க ஏற்பாடு … Read more

காங்கிரஸ்- பா.ஜ.க இடையே கர்நாடகத்தில் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..!

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரசும் மோதுகின்றன. அந்த பதவிக்கு பா.ஜ.க சார்பில் சுரேஷ்குமாரும், ஆளும் கூட்டணி சார்பில் காங்கிரசின் ரமேஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் கூடும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சிவகுமாரும், அவரது தம்பியும்  எம்.எல்.ஏகள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியேறி … Read more

BREAKING NEWS: கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழுவிற்கு புதிய தலைவர் தேர்வு! அடுத்தடுத்த அரசியல் மாற்றம்..!

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈகிள்டன் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இவர் தற்போது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பரமேஸ்வரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்… மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…