மாயமான மீனவர்களை மீட்டுதரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

மாயமான மீனவர்களை மீட்டுதரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய மீனவர்கள் மாயமாகினர்.இந்நிலையில், கர்நாடக கடலில் மாயமான இருவரையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
மாயமான இருவரும் படகின் அடியிலோ, வலையிலோ சிக்கியிருக்க வாய்பு இருப்பதால், கடலோர காவல் படை போலீசார், சிலிண்டர் உபயோகித்து கடலில் முழ்க்கி பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் “ என்று அவர்கள்  கூறினார்கள்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *