சூறாவளி பிரச்சாரத்தில் ஓர் நடைபயணம்… தூத்துக்குடி மார்க்கெட்டில் முதல்வர்.!

CM MK Stalin campagain in Thoothukudi Market

Election2024 : நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் … Read more

கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

DMK MP A Rasa - DMK MP Kanimozhi

2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் … Read more

இன்றைய வேட்பாளர்:தூத்துக்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் திருமதி.மு.க.கனிமொழி.M. A

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் நாடளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்  வரவிருப்பதால் தமிழ்நாடு அரசிரல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் முக்கியமாக  தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிரதான தேசிய கட்சிகளுடனும், மற்ற கட்சிகளுடனும் பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கி உள்ளது. இதில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இன்னும் கூட்டணி கட்சிகள், … Read more

உயிர் இல்லாச சிலைக்கு ரூ.3000 கோடி..!உயிர் வாழ துடித்து கொண்டிருப்பவர்களுக்கு ரூ.353 கோடியா…கனிமொழி காரசார கேள்வி..!!

கஜா புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ள நிலையில் புயல் கடந்து 16 நாட்கள் ஆகிய நிலையிலும் அந்த துயரில் இருந்து விடுபட முடியாமால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நிவாரணங்கள் அவர்களின் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றும் நிலையில் பின் அவர்களின் வாழ்வாதாரம் என்ன..? என்றால் பெரிய கேள்வி கூறியாகவே உள்ளது.தன் பார்த்து பார்த்து வளர்த்த ஆடு,மாடுகள் உள்ளிட்ட விளைநிலங்களையும் பரிகொடுத்து பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ.15,00 … Read more

“இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசை” MP பிரதமருக்கு கடிதம்

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் கனிமொழி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தியாவிலேயே தற்போது ஒரே ஒரு ராக்கெட் ஏவுதளம் … Read more

“பாஜகவின் மாநில தலைவர் நான் வளர்ந்து விட்டேன்” தமிழிசை பேட்டி..!!

துரைமுருகன் நான் இன்னும் வளரவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார்.அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் நான் வளர்ந்தது. காரணம் நான் அவருடனே சேர்ந்து  வளர்ந்தவரள் ஏனென்றால்  நான் எப்படி வளர்ந்தேன் என்று அவருக்கும் நன்கு தெரியும். நான் வளர போய் தான் இன்று  ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். நான் வளரவில்லை என்று சொன்னால் கருணாநிதியின் மகன் கனிமொழி  எப்படி இருக்கிறார்?” என துரைமுருகனால் … Read more

கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறுவது தான் ராம ராஜ்ய ரதயாத்திரை : கனிமொழி

கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே. அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்பு வாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை.ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா, அல்லது சங் பரிவார … Read more