தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி !

தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் … Read more

அறிவிப்பு !தொலைத்தூரக்கல்வி கட்டணம் குறித்து தகவல் இதோ …..

தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, : www.unom.ac.inஎன்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடையா?

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் முறையிட்டார். இதை வல்லுநர் குழு பரிசீலித்ததை அடுத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பிக் கருத்துக் கேட்க இந்திய பார் … Read more

காலி பணியிடங்கள் அறிவிப்பு!தமிழக அரசு 6140 காவலர் பணிகள் காலி….

  பணியிடங்கள்! 1. காவல்துறை – இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) மொத்த இடங்கள்: 5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661. 2. சிறைத்துறை – இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்த இடங்கள்: 365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46. 3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மொத்த இடங்கள்: 237 இடங்கள். ஆண்கள்-237. வயது வரம்பு: 1.7.2017 தேதிப்படி 18 முதல் 24க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு 2 வருடங்களும், எஸ்சி, எஸ்டி, … Read more

ஆவின் பால் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் !

ஆவின்  பால் ஆட்சேர்ப்பு 2018 காலியிடங்கள் : 76 posts Name of Post : Junior Executive (Typing Technician (Opern) Technician (Auto Mechanic) Technician (Plumber) Milk Recorder Grade III Technician (Lab) கல்வி தகுதி : 8th/10th/ 12th/ITI/Any Degree வேலை இடம்: சென்னை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, ஊட்டி சம்பளம் :  Rs.5200 – 20200/- with Grade Pay Rs.2400/- கடைசி தேதி  :  10.01.2018 Apply Link : http://bit.ly/2DiEX3Q … Read more

பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு  : வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய : https://goo.gl/kVA4Uh மொத்த இடங்கள்: 1109 வேலை இடம்: இந்தியா முழுவதும்  

நீட் தேர்வு வேண்டாம்; ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு … Read more

 Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல்…!!

Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here–>https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Job Fair நாள்: 30/01/2018 இடம் : Coimbatore நேரம்: 8.00AM to 1.00PM. Venue Details Click This Link–>https://goo.gl/4iWhKe

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் புதிய ஆய்வக கட்டிடம் திறப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆய்வு வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டபட்டது.இந்த புதிய ஆய்வக கட்டிடத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய கடைசி நாள் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர் விண்ணபித்துள்ளனர்.எனவே தேர்வாளர்கள் அனைவருக்கும் தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது  டிஎன்பிசி அலுவலகம் . டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com