இந்தியாவுடன் யாரும் மோத முடியாது -பிரதமர் மோடி

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  பேசினார்.அவர் பேசுகையில்,நட்பை பெறுவது எப்படி என்று  இந்தியாவிற்க்கு தெரியும்.இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. துயரங்கள் நிறையனவாக இருந்தபோது 2020-ம் ஆண்டு மிக மோசம் என்று நினைக்க கூடாது. தாய்நாட்டுக்கு துன்பத்தை தந்தால் அதை நாம் அனுமதித்து கொண்டிருக்க முடியாது … Read more

எல்லையில்!சீனா போர் விமானங்கள்- புயலென புறப்பட்டது பிரமோஸ்!

எல்லைக்கு அருகில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உலவுவதை கண்டிக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கின்ற  வகையிலும்  லடாக் எல்லைக்கு இந்திய ஏவுகணைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்து உள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கும் மேல் இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் தங்களது படைகளை நிறுத்தி வருகிறது. இந்நிலையில்  பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்ள, … Read more

இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது ? ப.சிதம்பரம்  கேள்வி 

இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது ? என்று ப.சிதம்பரம்  கேள்வி  எழுப்பியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.அவரது பதிவில்,  சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு … Read more

இந்தியாவில் ஊடுருவ நினைத்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது – பிரதமர் மோடி

இந்திய நிலத்தைப்  பார்த்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். லடாக் எல்லைப் பிரச்சனை  குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் … Read more

ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து

ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ராணுவ தளபதி நரவனே பதான்கோட் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட இருந்த நிலையில் … Read more

#BrekingNews : இந்திய சீன இராணுவங்களுக்கு இடையே மோதல் ! இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

எல்லையில் அத்துமீறிய சீனப்படைகள் வெளியேறும்போது இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன இடையே நீண்ட நாட்கள் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . இந்நிலையில், லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் … Read more

மீண்டும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்.!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே, பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் பாய்ந்து சென்று குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு திரும்பி வந்தன. இதையடுத்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முற்பட்டது. அதை இந்திய விமானப்படை சிறப்பாக கையாண்டு விரட்டியடித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.  அதாவது ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா செக்டார் பகுதியில், பீரங்கி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவ நிலைகளை … Read more

சுமார் 4 மணி நேரமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து போராடிய இந்திய ராணுவம்…பொதுமக்கள் பாராட்டு

சிறப்பாக கொண்டாடப்பட்ட ராணுவத்தினத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் 4 மணி நேரமாக சமீமா என்ற கர்ப்பிணி பெண்ணை தோளில் கடும்பனிக்கு இடையே சுமந்து சென்ற இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள். இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது குடியரசு தலைவர், பிரதமர் மோடி ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு பெய்ந்து வருகிறது. கடும்பனிப்பொழுவுக்கு இடையே … Read more

அரசியல் தலையீடு இல்லை – முப்படை தளபதி பிபின் ராவத்

போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று  பிபின் ராவத் கூறினார்.  அரசியல் சார்ந்து செயல்படவில்லை என்று முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு … Read more

40 மணிநேரம் சித்திரவதையை அனுபவித்தாரா அபிநந்தன்?! வெளியான தகவல்கள்!

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை … Read more