#Helinamissile:இலக்கை துல்லியமாக தாக்கும் “ஹெலினா” ஏவுகணை சோதனை- அசத்திய இந்தியா!

காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் (டிஆர்டிஎல்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் … Read more

நாளை கடைசி நாள்: ராணுவ வெடிமருந்து கிடங்கில் 458 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்திய ராணுவ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க (நாளையுடன்) கடைசி தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், 41 வெடிமருந்து கிடங்குகளில், 444 காலிப்பணியிடங்களை நிரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள … Read more

இந்திய ராணுவத்தில் ஆட்களை சேர்க்க பேரணி! எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா?

6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். இந்திய ராணுவத்தில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரணியில் மாநிலம் முழுவதும் உள்ள … Read more

High Mobility vehicles: ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற பிஇஎம்எல்.!

ஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility vehicles) தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 758 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் (BEML) பெற்றுள்ளது. ஹை மொபிலிட்டி வாகனம், கவச சண்டை வாகனங்கள், துருப்புக்கள், வெடிமருந்துகள் மற்றும் கடைகளை செயல்பாட்டு பகுதிகளில் தொலைதூர எடுத்து செல்ல, கடினமான நிலப்பரப்புகளுக்கு நகர்த்த இந்த வாகனம் உதவும் … Read more

#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த புயல் கரையை … Read more

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/  என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்…ட்ரோன்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தினார். 2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!  இந்த ட்ரோன் சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் 2 புரோ மாடல் தயாரித்த பாகிஸ்தான் ட்ரோன் என்று கூறப்படுகிறது.          

காணாமல் போன 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் – இந்திய ராணுவம்..!

அப்பர் சுபன்சிரியில் இருந்து  காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மற்றொரு பக்கத்திற்குச் சென்ற 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் கேணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறினார். காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை  சீன ராணுவம் உறுதிப்படுத்தியதாக பாண்டே கூறினார். செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மறுபுறம் சென்றனர். அவர்களை நேற்று … Read more

பாக்.,இந்தியா கடும் கண்டனம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாகவே கடந்த 2003ம் ஆண்டில் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி குண்டு வீச்சு, தாக்குதல் என நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் மாதம் வரை எல்லை தாண்டி நடைபெற்ற தாக்குதல்கள் சுமார் 2,432 இந்த தாக்குதல்களில், … Read more

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன … Read more