Tag: INDIANARMY

சிக்கிம் விபத்து: 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, அரசு வேலை – உ.பி அரசு அறிவிப்பு

சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ...

சிக்கிமில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி!

வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி. வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ ...

#BREAKING: ராணுவ வாகன விபத்தில் 16 வீரர்கள் வீரமரணம்!

வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஜெமாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.  வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் ...

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை ...

#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்!

ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் ...

தற்கொலை படை தாக்குதல்; இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்..2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 25 கி.மீ ...

#BREAKING: அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கை வெளியீடு! – மத்திய அரசு

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் ...

#JustNow: எதிர்ப்புகளுக்கு மத்தியில் “அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பு” உயர்வு!

நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்திய மத்திய அரசு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய ...

பட்டபடிப்புக்கான அங்கீகாரம்.. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு அதிரடி சலுகை!

சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை ...

இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற ...

#Helinamissile:இலக்கை துல்லியமாக தாக்கும் “ஹெலினா” ஏவுகணை சோதனை- அசத்திய இந்தியா!

காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான 'ஹெலினா' ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய ...

நாளை கடைசி நாள்: ராணுவ வெடிமருந்து கிடங்கில் 458 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை ...

இந்திய ராணுவத்தில் ஆட்களை சேர்க்க பேரணி! எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா?

6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர  உந்துதல் பெற்றோர்களுக்கான ...

High Mobility vehicles: ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற பிஇஎம்எல்.!

ஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility ...

#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ...

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ...

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்…ட்ரோன்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ...

காணாமல் போன 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் – இந்திய ராணுவம்..!

அப்பர் சுபன்சிரியில் இருந்து  காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் ...

பாக்.,இந்தியா கடும் கண்டனம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள மத்திய அரசு வட்டாரங்கள் ...

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.