சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக சாலையில் விழுந்த பெண்
சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குறித்த பேருந்து பணிமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. இதையடுத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். முழுதாக கீழே … Read more