இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் – ஐசிசி நடவடிக்கை..!

முதல் டெஸ்டில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியதிலிருந்து மழையால் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்திய அணி முன்னிலை: முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் … Read more

அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம்….! ரிசர்வ் வங்கி அதிரடி…!

அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுப்பதுண்டு. அந்த வகையில், பல இடங்களில் ஏடிஎம் இருந்தாலும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு … Read more

சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம் – முதன்மை செயலாளர்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.200 பராதம் விதிக்கப்படும் என முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மாஸ்க் அணியாததால் ரூ.21.53 லட்சம் அபராதம் வசூலித்த மேற்கு ரயில்வே..!

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா  தொற்றுநோய் தடுக்க முககவசம் அணியுமாறு அனைத்து மக்களையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்னும் பலர் அரசுகளின் வார்த்தைகளை கேட்காமல் முககவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர். இந்த சூழலில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியது. முககவசம் அணியாவிட்டால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதாக ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், முககவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 21.53 லட்சத்தை மேற்கு ரயில்வே வசூலித்தது. ஏப்ரல் 20 வரை 12,000 … Read more

#Breaking : 200, 500 என அதிரடியாக அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி…!

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் விதிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாஸ்க்கை முழுமையாக அணியாவிட்டால் ரூ.200, பொது இடத்தில்  எச்சில் துப்பினால் ரூ.500 … Read more

8 வயது உறவுக்கார பெண்ணை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து!

தனது உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு ஒரு லட்சம் அபராதமும் நான்கு முறை அறையும் கொடுத்து கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனது உறவுக்கார சிறுமி ஆகிய எட்டு வயது பெண்ணை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டில்  வைத்து சிறுவன் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியின் அழுகை சத்தினை கேட்டு அவ்வழியே வந்தவர்கள் … Read more

இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் – எங்கு தெரியுமா?

இனிமேல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவது தான் விபத்துக்கு காரணம் ஆகிறது என்பதால் அரசாங்கமும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வித்தியாசமான தண்டனைகளையும் கொடுத்து வருகிறது, இருந்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. நமது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாமும் … Read more

சென்னையில் அதிக அளவு பார்வையாளர்களை அனுமதித்த பிரபல திரையரங்கு! ரூ.5,000 அபராதம்!

சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்ததால், ரூ.5,000 அபராதம் விதிப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகமாக கூடினர். பல மாதங்களுக்குப் பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டருக்கு இப்படத்தை பார்க்க அரசின் … Read more

சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் … Read more

மனைவியுடன் சண்டை – ஊரடங்கை மறந்து 450 கிலோ மீட்டர் நடந்து ரூ.3600 அபராதம் கட்டிய கணவன்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தனது மனைவியுடன் சண்டையிட்டுக்கொண்டு மன அமைதிக்காக விரக்தியில் 450 கிலோ மீட்டர் நடந்த நபர் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது வரையிலும் அமலில் உள்ளது. சில இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா தொற்று அளவை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் தற்பொழுது கொரோனா தொற்று கடுமையாக … Read more