#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு உத்தரவு!
பணமதிப்பிழப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் … Read more