சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு பிடிக்க வேண்டும்..அமைச்சர் பேட்டி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுமார் 79 லட்சத்தில், 1200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,  தற்போது உடுமலை பகுதியில் சின்னதம்பி யானை நிம்மதியாக இருந்து வருகிறது.மேலும் சின்னதம்பி யானையால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும் , சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு தான் பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் … Read more

“பிறந்த உடனே இறந்த குட்டி”கண்ணீர் விட்ட தாய் யானை…!!!

தன் ஈன்ற குட்டி யானை கண்முன்னே இறந்ததை கண்டு கண்ணீர் வடித்த தாய் யானை பார்ப்பவரை கலங்க வைத்துள்ளது. கொத்தனஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து வன விலங்குகள், அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாகும். இந்நிலையில் நேற்று பொன்னப்பா என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் புகுந்த பெண் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டு குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் பிறந்த சில நிமிடத்திலேயே அந்த குட்டி யானை உயிரிழந்தது. இதனால் தாய் யானை அங்கிருந்து செல்லாமல், இறந்து கிடந்த … Read more

தும்பிக்கையில்லாமல் நம்பிக்கையோடு வாழும்” குட்டி யானை”..! கலங்கடித்த குட்டி.!!

எல்லோருக்கும் பிடித்தமானதும்,பிஞ்சுகளால் விருப்பக்கூடிய விலங்கு யானை.அதுவும் குட்டி யானைகளை கண்டால் அதிக பிரியம் ஏற்படும் அது செய்யும் குறும்புகளை ரசித்து கொண்டே இருக்கலாம். யானை ஊருக்குள் வந்தால் ஊருரெல்லாம் யானையின் பின்னே செல்லும் ஊர் எல்லை வரை சென்ற வந்த யானையை வழியனுப்பி விட்டு வருவார்கள்.அன்று குழந்தைகளுக்கு  கொண்டாட்டம் தான்.யானை தும்பிக்கையில் ஆசிர்வாதம் வாங்கினால் அந்த கணேசனிடம் ஆசிர்வாதம் வாங்கியதாக எண்ணுவோம். பொதுவாக யானையின் தும்பிக்கை சுவாசிக்க, உணவு உண்ண, நீர் அருந்த, மோப்ப சக்தி போன்ற … Read more

நெல்லை:உயிரிழந்த பெண் யானை சுந்தரி..!நல்லடக்கம் செய்யப்பட்டது..!!

திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி (85)  சிகிச்சை பலனின்றி பலியானது. திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர்  சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது . இந்நிலையில் உடல் நலகுறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுந்தரி (85) என்ற பெண் யானையை வனத்துறை மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. DINASUVADU

‘தந்தங்க’ளுக்காக 87 யானைகளை கொன்ற கொடூரம்…!!தந்தங்களை அறுத்து கொள்ளையடித்த கும்பல்..!!

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 90 யானைகள் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் யானைத் தந்தங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் தந்தங்களுக்கான வேட்டையின் காரணமாக யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.     ஆம் போட்ஸ்வானா நாட்டின் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கேட்பாரற்று கிடந்ததுள்ளதை ஆப்பிரிக்காவின் உயிரியல் ஆய்வாளரான மைக் சேஸ் என்பவர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போது இந்த கொடூர … Read more

யானைகள் முகாமிட்டுளதால் ஓசூர் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியதால், வனவிலங்குகள் காட்டுபகுதியை விட்டு ஊருக்குள் வருவது சகஜமாகிவிட்டது. அதேபோல் சமீபத்தில், ஓசூர் சானமாவு வனபகுதியில் கட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் வணபகுதிய ஒட்டிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் என்னவென்றால், சானமாவு, பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com