தும்பிக்கையில்லாமல் நம்பிக்கையோடு வாழும்” குட்டி யானை”..! கலங்கடித்த குட்டி.!!

எல்லோருக்கும் பிடித்தமானதும்,பிஞ்சுகளால் விருப்பக்கூடிய விலங்கு யானை.அதுவும் குட்டி யானைகளை கண்டால் அதிக பிரியம் ஏற்படும் அது செய்யும் குறும்புகளை ரசித்து கொண்டே இருக்கலாம். யானை ஊருக்குள் வந்தால் ஊருரெல்லாம் யானையின் பின்னே செல்லும் ஊர் எல்லை வரை சென்ற வந்த யானையை வழியனுப்பி விட்டு வருவார்கள்.அன்று குழந்தைகளுக்கு  கொண்டாட்டம் தான்.யானை தும்பிக்கையில் ஆசிர்வாதம் வாங்கினால் அந்த கணேசனிடம் ஆசிர்வாதம் வாங்கியதாக எண்ணுவோம். பொதுவாக யானையின் தும்பிக்கை சுவாசிக்க, உணவு உண்ண, நீர் அருந்த, மோப்ப சக்தி போன்ற … Read more