கேண்டீனில் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டுயானை.! புத்திசாலித்தனமாக விரட்டிய பணியாளர்.!

நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர், நெருப்பை காட்டி யானையை துரத்திய வீடியோ, வைரலாகி வருகிறது. கவுஹாத்தி மாநிலம், நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை ஒன்று புகுந்தது. அது, அங்குள்ள டேபிள் மற்றும் சேர்களை உடைத்து தள்ளியது. அந்த யானையை அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், நெருப்பை காட்டி துரத்தினார். அந்த விடியோவை ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, தனது ட்விட்டர் … Read more

நீண்ட தூரம் விரட்டிய யானை.. தும்பிக்கையால் தூக்கி வீசி இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம்!

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது. இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை … Read more

என்ன ஒரு தைரியம்! யானை மீது படுத்துக் கொண்டு காபி குடிக்கும் விஷ்ணு விஷால்! வைரலாகும் வீடியோ!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் காடன் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து, ராணாவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில்,  படுத்திருந்து காபி குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில், வைரலாகி வருகிற நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். … Read more

தனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.!

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இருந்து கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் தப்பித்துள்ளது. அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர்.  ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் அடைத்து வைக்கப்பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட … Read more

இரண்டு பேரை கொன்ற யானை.! 600 பள்ளிகளுக்கு விடுமுறை .!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது. பள்ளி இருக்கும் இடங்களில் அருகில் தான் யானை பதுங்கி உள்ளதால் 600 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது.இந்த யானை அருகில் உள்ள ஒரு காட்டு பகுதியில் … Read more

குதூகலமாக ஷவரில் ஒரே நேரத்தில் குளித்து விளையாடிய யானைகள்.!

தமிழக அரசால் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 28 யானைகள் பங்குபெற்று முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் ஏராளமான யானைகள் வந்து குளித்து மகிழ்ச்சியடைந்தன. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள், முகாமில் கலந்து கொண்டுள்ளன. இதில் மொத்தமாக 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், … Read more

பருவமழை இல்லை! உணவு இல்லை! பசியால் 150 யானைகள் பரிதாப சாவு!

ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை உயிரிழப்பு..!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியளவில், பனார்ஹட்-நக்ராகடா வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. ரயிலின் வேகம் காரணமாக, தண்டவாளக் கற்கள் மீது இழுத்து செல்லப்பட்ட யானையானது, ரத்தம் சொட்ட சொட்ட மரங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட பொதுமக்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக்கு … Read more

பலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

இலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடப்பெறும். இதனையடுத்து, இந்த விழா ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கி, நேற்று இரவு நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் 50 யானைகள் மற்றும், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 70 வயதுள்ள டிக்கிரி என்ற பெண் யானையும் கலந்து கொண்டுள்ளது. யானைகள் என்றாலே நமது மனதில் தோன்றுவது, அது ஒரு … Read more

உலகை உருக்கிய புகைப்படம்! யானை தனி , தும்பிக்கை தனி!

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதியில் ஆவண பட இயக்குனர் ஜெஸ்டின் சுல்லிவான் தான் வைத்து இருந்த ட்ரோன் கேமராவை வைத்து காட்டுக்கு மேல பறக்க விட்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் பிடித்த ஒரு புகைப்படம் உலகயை அதிரவைத்து உள்ளது.அந்த படத்தில் ஒரு யானையின் தும்பிக்கை தனியாக வெட்டப்பட்டு யானை இறந்து கிடந்தது.இது குறித்து இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த யானையின் புகைப்படத்திற்கு டிஸ்கனக்ஷன் (disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு … Read more