இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மாற்று திமுக விசிக ஆதரவு – திருமாவளவன்

தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுக தனது வேட்பாளரை அறிவித்து எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது.எதிர்கட்சிகளில் முதல் கட்சியாக விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்துவருகிறது.தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மக்களிடத்தில் அதிமுக மீது உள்ள வெறுப்பை தனதாக்கி கொள்ள திமுக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சாதி கட்சிகள்,மதவாத, இனவாத கட்சிகள் என மக்களிடம் இணக்கம் இல்லாமல் இருக்கும் கட்சிகளை மக்கள் … Read more

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் திமுக சார்பில் மருதுகனேஷ் போட்டியிடுவார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருதுகனேசை நிற்க வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் பிறகு மருதுகணேஷ் ஆர்.கே நகர் இடைதேர்தல் வேட்பாளர்களாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இரட்டை இலையில் போட்டியிட தயார் தினகரன்

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்  கட்சி மற்றும் உறுப்பினர்கள் அவரை அனுமதித்தால் அவர் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக … Read more

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நியமனம்

ஆர்.கே.நகர் என்றால் உலகம் எங்கும் தெரியவைத்தது அங்கு நடைபெற்ற இடைதேர்தலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிகொண்ட வேட்பாளர்களும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ளார். தேர்தல் நடத்தும் உதவி … Read more

களமிறங்கும் திமுக மற்றும் அதிமுக சூடுபிடிக்கும் RK நகர்

தமிழ்நாடு: தமிழகத்தின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி  நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் (ஏசிஐ) அறிவித்துள்ளது. டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 40 ஆண்டுகளில் … Read more

ஜெ. கைரேகை பொய்யானது!தி.மு.க. சார்பில் விசாரணை ஆணையத்தில் தகவல் ….

  தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட முன்னால் முதல்வர்  ஜெயலலிதா கையெழுத்து பொய்யானது , உயிரோடு எடுக்கப்படும் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் ஜெயலலிதா கைரேகை எனச் சொல்லப்படும் கைரேகையில் இல்லை – திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஜெயலலிதா  மரண விசாரனை ஆணையத்தில் தகவல். இடது புறம் உள்ளது ஜெயலலிதா  கைரேகை  வலது புறமுள்ளது உயிரோடு உள்ள சாதாரண மனிதனின் கைரேகை என்று அவர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் நேற்று உத்தரவை நீதிபதி ஆறுமுகசாமி பிறபித்தார். … Read more

ஜெயலலிதா டிசம்பர் 5க்கு முன்னரே இறந்துவிட்டார்! : திமுக மருத்துவர் விசாரணை கமிசனில் புகார்

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறந்தார். இது தொடர்பாக பல மர்மங்கள் உள்ளன. இதனால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திமுக மருத்துவர், ஆறுமுகசாமியிடம் ஓர் அறிக்கை ஒன்றை தாக்கால் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கைரேகையில் மாறுபாடு உள்ளதாகவும் அவர் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னரே இறந்திருக்க கூடும் எனவும் கூறியுள்ளார். அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘செல்வி.ஜெயலலிதா அவர்கள் திருபரங்குன்றம் இடைதேர்தலில் … Read more