R.k நகர் படக்குழுவின் முக்கிய அப்டேட்

நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா ,கோவா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது ” R .k நகர்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் .இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் சரவணராஜன்  இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படம்  வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா ,கோவா ஆகிய படங்களில் … Read more

அடுத்த இடைத்தேர்தலில் களமிறங்கப்போகும் புரட்சித்தளபதி!!!

தமிழ் சினிமா நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என் ஐரு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால். மேலும் வர விஷால் மக்கள் இயக்கம் என்று தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார். இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாமினேஷன் தாக்கல் செய்தார். ஆனால்கடைசி நேரத்தில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அடுத்ததாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடக்க … Read more

டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- உலகநாயகன் கமல்

ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை பற்றி நடிகர் கமல்ஹாசன் ,தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.. இதற்கு தினகரன் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.. இது தொடர்பாக பேட்டி அளித்த கமல், வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்..

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைத்தது டிடிவி ஆதரவாளர்களா…??

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைப்பு. இருதினங்களுக்கு முன்புதான் இரு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடியை  டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் உடைத்ததாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் புகார் செய்தனர்…

10,000-பேர் பங்கேற்ற பிரச்சார பேரணியில் குக்கரை உடைத்தெரிந்தார் மாஃபா பாண்டியராஜன்!

ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார். திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், … Read more

ஆர்.கே நகர் அதிமுக வேட்பளராக மதுசூதனன்,ஆட்சிமன்றக்குழு அறிவிப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது இதனையடுத்து அதிமுகவின் அதிகாரபூர்வ ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்பாளராக அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக  அதிமுக ஆட்சிமன்ற குழு இன்று அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் நாங்கள் போட்டியிடவுமில்லை…யாரையும் ஆதரிக்கவுமில்லை…கைவிரித்த தமீமுன் அன்சாரி

ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடவில்லை ; யாருக்கும் ஆதரவும் இல்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் : இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இணைய உள்ளாரா தீபா???!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அவரது தொகுதியான ஆர்.கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பிரிந்து இருந்த இபிஎஸ்-ஓபிஎஸ் தனித்தனியாக களம்கண்டனர். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டார். பிறகு அங்கு பணபட்டுவாடா நடப்பதாக கூறி தேர்தலை ரத்து செய்யப்பட்டது. பிறகு டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவின் படி இப்போது ஆர்கே … Read more

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மாற்று திமுக விசிக ஆதரவு – திருமாவளவன்

தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுக தனது வேட்பாளரை அறிவித்து எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது.எதிர்கட்சிகளில் முதல் கட்சியாக விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்துவருகிறது.தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மக்களிடத்தில் அதிமுக மீது உள்ள வெறுப்பை தனதாக்கி கொள்ள திமுக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சாதி கட்சிகள்,மதவாத, இனவாத கட்சிகள் என மக்களிடம் இணக்கம் இல்லாமல் இருக்கும் கட்சிகளை மக்கள் … Read more

ஆர்.கே நகரில் போஸ்டர்கள் ஓட்டகூடாது : எச்சரிக்கை

இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே நகர் தொகுதியில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இருந்தால் உடனே அதனை அகற்ற வேண்டும் எனவும் அதனை அகற்றாமல் விதிமீறும் நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் அரசு, தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ, பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டக்கூடாது. என ஆணையாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.