“ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது”அக்.17 மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பு…!!
புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில்புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு … Read more