“ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது”அக்.17 மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பு…!!

புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில்புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு … Read more

இன்று “புரட்டாசி பௌர்ணமி”கிரிவலம் வர உகந்த நேரம் எப்பொழுது …???

பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான் ஞாபகத்திற்கு வரும் எல்லோரும் பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள பிரதிபெற்ற கோவிலுக்கு கிரிவலம் செல்வர் அவ்வாறு செல்லும் மக்கள் ஒருவித மனஅமைதியை பெற்று நல்ல உடல்நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. அப்படி கிரிவலம் வர மாலை உகந்த நேரமாகும்.அதிகமாக மக்கள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி … Read more

தடைகளை தகர்த்து எரியும் விநாயக தத்துவம்…!!வெற்றி தரும் தத்துவம்…!

விநாயகர்,கணேசன்,பிள்ளையார்,விக்னேஸ்வரன்,என்னற்ற பல திருநாமங்களை கொண்டுவர்.மற்ற தெய்வத்தை காண வேண்டும் என்றால் நெடுதூரம் சென்று வழிபட வேண்டும் ஆனால் இவரோ திரும்பிய திசையெல்லாம் தீர்க்கமாக திருவருள் தரும் விக்ன விநாயகர்.தன்னுள் தத்துவத்தை அடக்கிய தலைபிள்ளை இந்த பிள்ளையாரை வழிபட்டால் வாழ்வில் வரும் தடையை தகர்த்து எரியும் தத்துவ நாயகன் நம் கணேசன் இவரை வணங்கினால் வாழ்வில் உயர்நிலை அடையலாம் அதனை நிச்சயம் உச்சிபிள்ளையார் அருள்வார்.தனது தோற்றத்தையே தத்துவமாக்கிய கணேசனை கண்டு வழிபடுவோம். இனி விநாயகர் தத்துவம்…!! கணேசனின் பெரியகாதுகள்.. … Read more

வணங்கினால் வாழ்வு சிறக்கும்…!பேழை வயிற்றோனை வரவேற்போம்…!!

எளிமையின் சொரூபம்,ஏற்றத்தை ஒரு அருகம்புல் கொண்டு அருளும் அற்புத ஞானி அவரின்றி அணுவும் இல்லை,தொடக்கத்தின் தொண்மை,விருச்சத்தின் விக்னம்,என்று மூலப்பொருள் கணபதியை உள்ளம் உகந்து வணங்கினால் வேண்டியவற்றை அருளும் அந்த அற்புத கண்பதியே கண்டு வழிபட்டால் நம்மை விட்டு போன வாய்ப்புகளும் வீடு தேடி வரும் வாய்ப்பை அருள்வர் விநாயகர். பேழை வயிற்றோன் பிறந்த கதை….! உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி … Read more

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்”பஞ்சபூத மகா” சாந்தியாகம்..!!

காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று  பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று  பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், அதீத வெப்பம் போன்ற இயற்கை பேரறிவுகளின் தாக்கம் குறைய வேண்டி இந்த யாகம் நடைபெற்றது. மேலும்யாகத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர் பின் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தனர். DINASUVADU

கிருஷ்ண ஜெயந்திக்கு நெய்வேத்தியம் ரெடி..!செய்து வணங்க நீங்க ரெடியா..?

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நிச்சயம் இடம்பெறும் பலகாரம் சீடை , முறுக்கு,சர்க்கரை பொங்கல்,தயிர்,வெண்ணெய்,பால் போன்றவை வைத்து கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை வழங்குகிறார்.பலகாரம் மீது பற்று கொண்ட கண்ணபிரான் கருணை உள்ளத்தோடு காப்பவர்.இனி நெய்வேத்தியமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம். உப்பு சீடை  : தேவையானவை….! பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 200 கிராம் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு கொப்பரைத் தேங்காய்த் துருவல் – ஒரு கப் வறுத்து, அரைத்த உளுத்த மாவு – ஒரு டேபிள்டீஸ்பூன் எண்ணெய் … Read more

கிருஷ்ண ஜெயந்தியில்'கிருஷ்ணனு'க்கு இதை செய்தால்..!!போதும் எண்ணியவை ஈடேறும்..!!

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனை எண்ணியிருந்தால் எண்ணிலடங்க பலன் கிட்டும் ஆம் அந்த குழல் ஊதும் கண்ணனை காலையில் எழுந்த உடன் நீராடி பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கிருஷ்ணர் படத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு பச்சரிசி மாவில் கிருஷ்ணர் கால் போடணும். வாசல் கோலத்திலிருந்து பூஜை அறையில் சுவாமி படம் வரை போட வேண்டும். பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலையில் தான் செய்ய … Read more

அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் 28-ந்தேதி மாலை மதுரைக்கு புறப்படு!

அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் திருவிழா தொடங்குகிறது. அன்று மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட … Read more

தூத்துக்குடி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் கொடியேற்றம்…!!

  தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் … Read more

இன்றைய ராசிபலன் – 13-03-2018

மேஷம்: இன்றைய நாளில்  எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம்: இன்றைய நாளில்  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். … Read more