#BREAKING: நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை. டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குனரகம் சீல் வைத்தது. முன் அனுமதியின்றி வளாகத்தை திறக்கக் கூடாது என்றும் யாரும் உள்ளே வரக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று சீல் வைக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து  டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு … Read more

டெல்லியில் மேலும் 125 மதுக்கடைகள் மூடப்பட்டன!!!

கடந்த திங்கள்கிழமை டெல்லி அரசு தனது பழைய கலால் வரி  மீண்டும் திரும்பும் மற்றும் செப்டம்பர் 1 முதல் அதன் கார்ப்பரேஷன்கள் மூலம் நகரத்தில் மதுக்கடைகளை நடத்தும் என அறிவித்தது. 6 மண்டல உரிமதாரர்கள் தங்கள் உரிமத்தை ஒப்படைத்ததால் டெல்லியில் இன்று 125 மதுக்கடைகள் மூடப்பட்டன. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், கடைகளுக்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமங்களை ஒரு மாதத்திற்கு நீட்டித்தது. ஆனால் ஆறு உரிமதாரர்கள் நீட்டிப்பைத் தவிர்த்துவிட்டனர். டெல்லியில் ஜூலை … Read more

#BREAKING: அதிகரிக்கும் பாதிப்பு..டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் சற்று வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், தற்போது ஒரு சில மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இன்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு … Read more

#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மற்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் … Read more

டெல்லியில் பரவும் குரங்கு அம்மை!!

  டெல்லியில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரின் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லை. இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நான்காவது உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு இதுவாகும். இதற்கு முன்பு கேரளாவில் 3 குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தோல் புண்களால் 34 வயதான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் நேற்று புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) … Read more

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்.! தடை ஏதும் விதிக்க முடியாது.!

பத்திரிகையாளர் முஹமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.  உத்திரபிரதேசத்தில் பத்திரிகையாளர் முஹமது ஜுபைர் மத உணர்வுகளுக்கு புண்படும்படியான பதிவுகளை டிவீட் செய்ததன் காரணமாக அவர் மீது வெவ்வேறு இடஙக்ளில் 6 முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. முஹமது ஜுபைர் ஓர் செய்தி வலைதளத்தின் இணை நிறுவனர் ஆவர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அவர் மீதான 6 வழக்குகளும் ஒரே வழக்குகள் என்பதால் ஒரே வழக்காக மாற்றப்பட்டன. மேலும் அவை டெல்லி காவல்துறை … Read more

27 வயது அமெரிக்க பெண் டெல்லியில் கடத்தல்.? பெற்றோரிடம் பணம் பறிக்க நடந்த சதி அம்பலம்…

டெல்லியில் தங்கியுள்ள 27 வயது அமெரிக்க பெண் தான் கடத்தப்பட்டதாக தனது பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளார்.  டெல்லியில் 27 வயது அமெரிக்க பெண் ஒருவர் தனது ஆண் காதலருடன் தங்கி வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர் இங்கு தங்கி இருக்கையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. உடனே யோசித்த அந்த பெண், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள், என்னை ஓர் இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். என்னை துன்புறுத்துகிறார்கள் என தனது பெற்றோர்களுக்கு … Read more

டெல்லியில் ஆரஞ்சு அலர்ட் மிதமான மழைக்கு வாய்ப்பு !

டெல்லியில் வியாழக்கிழமை அன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமையன்று வழக்கத்தை விட வெப்பநிலையில் மாற்றம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது மூன்று முதல் நான்கு டிகிரி வரை குறைந்து மிதமான வெப்பநிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐஎம்டியின் ஏழு நாள் கணிப்பின்படி, ஜூலை 11 வரை ஒவ்வொரு நாளும் மழைப்பொழிவு நடவடிக்கைக்காக டெல்லியில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை உள்ளது என ஐஎம்டி விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறினார்.

#Justnow:உச்சநீதிமன்றத்தில் இன்று ஈபிஎஸ் வழக்கு – தனிநீதிபதி விசாரிக்கும் ஓபிஎஸ் மனு!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த மேல்முறையீட்டு மனுவில்,அதிமுக உட்கட்சி … Read more

எரிபொருள் கசிவு.. டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்… பதறிய பயணிகள்.!

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம். அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது. இதனை அறிந்த விமானி உடனடியாக … Read more