ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

orange alert

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், … Read more

இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 14 மாவட்டங்களில் கனமழை..!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்த மூன்றுமாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  மிக … Read more

ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!

rain

நாளை (ஜனவரி 8)  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் … Read more

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ..!

தொடர் கன மழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும்  தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி … Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு குழு..!

சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு குழு வருகை தரவுள்ளது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிச. 7ம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட … Read more

இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று … Read more

தமிழகத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கி தொடங்கியுள்ள நிலையில், கேரளா, உள்தமிழகம், தெற்கு உள் கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில், தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் நவம்பர் 3 வரை தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன … Read more

தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்..! கனமழை முதல் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில் தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நவம்பர் … Read more

Mumbai Rain Update:மும்பையில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு;பால்கர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மும்பையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, கோரேகான், சாண்டாகுரூஸ், போவாய், கர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிராவின் பால்கருக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனமழையால் தானே மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய பகுதிகளும் இன்று வரை உஷார்படுத்தப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை!!!

ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு … Read more