டெல்லியில் மேலும் 125 மதுக்கடைகள் மூடப்பட்டன!!!

கடந்த திங்கள்கிழமை டெல்லி அரசு தனது பழைய கலால் வரி  மீண்டும் திரும்பும் மற்றும் செப்டம்பர் 1 முதல் அதன் கார்ப்பரேஷன்கள் மூலம் நகரத்தில் மதுக்கடைகளை நடத்தும் என அறிவித்தது. 6 மண்டல உரிமதாரர்கள் தங்கள் உரிமத்தை ஒப்படைத்ததால் டெல்லியில் இன்று 125 மதுக்கடைகள் மூடப்பட்டன. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், கடைகளுக்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமங்களை ஒரு மாதத்திற்கு நீட்டித்தது. ஆனால் ஆறு உரிமதாரர்கள் நீட்டிப்பைத் தவிர்த்துவிட்டனர். டெல்லியில் ஜூலை … Read more

மதுக்கடைகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடல்-கலால் துறை அறிவிப்பு…!

அனைத்து மதுக்கடைகளையும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அனைத்து மாநிலங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,புதுச்சேரியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பொது முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. … Read more

ஒடிசா மாநிலத்தில் இந்த நேரங்களில் மட்டுமே மதுபானம் விற்பனை.!

ஒடிசாவில் மதுபான கடைகள் இந்த நேரங்களில் மட்டும் திறக்க வேண்டும். ஒடிசா மாநிலத்தில் மதுபானங்கள் வீட்டு விநியோகத்திற்கு கூடுதலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்கு பதிலாக காலை 10:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறக்க அனுமதித்துள்ளது. இதற்கு முன்பு, ஊரடங்கு காரணமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மதுபான கடைகள் மூடப்பட … Read more