ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அய்யோ பாவம்! – தயாநிதி மாறன்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் கருத்து. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் … Read more

நீட் தேர்வுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது – தயாநிதி மாறன்

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தயாநிதிமாறன், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது என்றும் தங்களை தயார் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் … Read more

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். ஏற்கனவே மே 29 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  திமுக எம்.பி.க்கள்  டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட … Read more

திமுக எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  திமுக எம்.பி.க்கள்  டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது.  இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான … Read more

வழக்கை ரத்து செய்ய திமுக எம்.பி.க்கள் உயர்நீதிமன்றத்தில் மனு.!

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது … Read more

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி.!

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.  ‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா தடுப்பு & பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு … Read more

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக தயாநிதிமாறன் அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் … Read more

வரலை என்று சொன்னவரை விட்டு விடுங்கள், திரும்ப திரும்ப தொந்தரவு படுத்த வேண்டாம் – தயாநிதி மாறன்

சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், 3 திட்டங்களை முன்வைத்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை, 60 வயத்துக்கு கீழ் இருப்போருக்கு வாய்ப்பு மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பு என கூறினார். இதையடுத்து மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். ரஜினியின் பேச்சிக்கு பலரும் பாராட்டும் விமர்சனமும் … Read more

மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது – தயாநிதி மாறன்

மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன்  தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்தபின் தயாநிதிமாறன்  எம்.பி. செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து மனு அளித்தோம் .கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டோம். மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.தனியார் ரயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்த … Read more

சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க.  ஆட்சிக்கு  வந்தது-தயாநிதி மாறன்

சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க.  ஆட்சிக்கு  வந்தது என்று திமுக எம் .பி. தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார். சென்னை சவுகார் பேட்டையில் பொது கூட்டம் ஓன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக  காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,திமுக எம் .பி. தயாநிதி மாறன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம் .பி. தயாநிதி மாறன், சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க. 5 … Read more