தடுப்பூசி போட்டால் மாடு, தங்க நெக்லஸ் பரிசு எங்கு தெரியுமா ?

தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்  ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை … Read more

கொரோனா வைரஸ்: இங்கிலாந்து உருமாரிய வைரஸ் உள்ள பகுதி.. ஜெர்மனி அதிரடி அறிவிப்பு

இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய  கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் … Read more

வெள்ளை பூஞ்சை என்றால் என்ன ? கருப்பு பூஞ்சை விட இது எப்படி ஆபத்தானது?

வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும்…. சுகாதார நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள் ! இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், மேலும் புதிதாக பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கருப்பு பூஞ்சை ஒரு பக்கம் பரவிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை பூஞ்சை நோய்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை ஒத்தவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஞ்சை … Read more

#Breaking:தமிழகத்தில் இன்று 36 ஆயிரத்தை கடந்த தொற்று பாதிப்பு….467 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 36,184 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.467 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 36,184 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,70,988 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 5,913 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று … Read more

அசாமில் ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் – அதிரடி அறிவிப்பு !

கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம். அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக … Read more

#Breaking:தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா 34 ஆயிரம் பாதிப்பு;365 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,867 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,99,225 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,297  பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 365  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்துள்ளதாக … Read more

#BigNews:தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று;303 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 33,658 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 303 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,65,035 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,640 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 303 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,359 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. … Read more

டெல்லி ஆட்டோ டிரைவர் வீட்டில் இருந்து 25 லட்சம் திருட்டு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது வீட்டில் நடந்த விபரீதம்! டெல்லியில் ஆட்டோ டிரைவர் வீட்டில்  கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது  திருட்டு நடந்துள்ளது,  வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்குமார் வசித்து வருகிறார், அவர் தன் மனைவியுடன் கொரோன தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளார். இந்தசூழலை பயன்படுத்திக்கொண்டு கொள்ளையர்கள் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டை சூரையாடியுள்ளதாக போலீஸ் தெறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அரவிந்த்குமார் பட்வா (40), செவ்வாய்க்கிழமை, தடுப்பூசி போடுவதற்காக புதன்கிழமை காலை 10 மணியளவில், அவர் … Read more

டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு – சுகாதார அமைச்சர்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் சற்று குறைந்த பாதிப்பு. இந்திய தலைநகரமான டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வந்தது,  இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு ஊரடங்கை அமல்படுத்தினார், இதன் விளைவாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தொற்று எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. டெல்லியில் தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் இதைப்பற்றி டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை அன்று … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி – ஜம்மு & காஷ்மீர் அரசு

ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் … Read more