#BREAKING: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.  கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி, டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வரும் சூழலில் இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து … Read more

அதிர்ச்சி.. கொரோனாவால் ஒரே நாளில் 40 பேர் பலி…20,557 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,528-ஆக பதிவாகி இருந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 20,557-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை 4,38,03,619 ஆக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் செவ்வாய்க்கிழமை 3.32 சதவீதத்தில் இருந்து இன்று 4.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. … Read more

#JustNow: கடந்த 24 மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 20 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,336 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 15,940 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,234 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 88,284 லிருந்து 91,779 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,24,974 … Read more

#Breaking:அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில்,கடந்த சில நாட்களாக தமிழகம்,மகாராஷ்டிரா,கேரளா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில்,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்படி,காணொளி மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை … Read more

கொரோனா அதிகரிப்பு… மீண்டும் மாஸ்க் கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு. நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் படிப்படியாக சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர். டெல்லி, உத்ரபிரேதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

இந்தியாவில் 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 4,041 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 3,962 ஆக குறைந்துள்ளது.  இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 10ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,677 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,697 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு … Read more

#Breaking:மக்களே ரிலாக்ஸ்…மீண்டும் சரிந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,226 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,022 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,38,393 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 65 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த … Read more

#Breaking:மக்களே உஷார்…மீண்டும் அதிகரித்த கொரோனா மரணம்;ஒரே நாளில் இத்தனை பேரா?..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,323 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,226 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,36,371 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை … Read more

இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கும் அனுமதிக்க ஒப்புக்கொண்ட சீனா …!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து … Read more

இன்று முதல்…6-12 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!!

6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,ஏற்கனவே,நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் … Read more