#Breaking:அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை!
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில்,கடந்த சில நாட்களாக தமிழகம்,மகாராஷ்டிரா,கேரளா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில்,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்படி,காணொளி மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை … Read more