கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்  கொண்டார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முதல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தடுப்பூசி கொண்டனர். இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்., ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன் ட்வீட்

நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் … Read more

ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு லட்சக்கணக்கில் முன்பதிவு – மத்திய அமைச்சர்

நேற்று ஒரே நாளில் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு போன்ற பிரபலங்கள் தடுப்பூசி … Read more

Breaking : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பின் பின் பேசிய பிரதமர் மோடி, ‘குறுகிய காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் இந்த தடுப்பூசியை கண்டறிந்ததை கண்டு ஆச்சரியப்படுவதற்காக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி … Read more

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…! தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா…?

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் இந்த உலகையே ஆட்டி படைத்து வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியது. அதன்படி, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில், தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா … Read more

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா? அரசு அறிவிப்பு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் சீரம் … Read more

தனியார் மருத்துவமனைகளில் ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250 – மத்திய அரசு

தனியார் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வந்தது. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி … Read more

#breaking: 60 வயதுக்கு மேல் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி – மத்திய அரசு

அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் தனியார் … Read more

ஐ நா அமைதிப் படையினருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக தந்ததற்கு நன்றி – ஐ நா பொது செயலாளர்!

ஐ நா அமைதிப் படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்தியாவிற்கு ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் வீரியம் மற்றும் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் தற்பொழுது அவசரகால அனுமதிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவும், விற்பனைக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐநாவின் அமைதி படையினருக்கு அண்மையில் இந்தியா சார்பில் 2,00,000 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு … Read more