கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube