கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது…! – கீதா கோபிநாத்

சர்வதேச செலவாணி நிதியத்தின்  தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச செலவாணி நிதியத்தின்  … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பாஜக மூத்த தலைவர்…!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  இந்தியாவில்,கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பஞ்சாப் முதல்வர்…!

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்…!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  எடுத்துக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  எடுத்துக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி…! உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்…!

கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமாடியுள்ளார். கடந்த வருடம் முழுவதும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் … Read more

அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குஷ்பூ…!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், குஷ்பூ  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல அரசியல் பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், சென்னை அப்பல்லோ … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவா முதல்வர்…!

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சான்கேலிமில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், … Read more

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முன்னர் முதல்வர்…!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், முன்னாள் முதல்வர் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன்…!

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், கேரளா முதல்வர் … Read more

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…!

தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி  போடப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், ஒரு கொரோனா தடுப்பூசி ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு … Read more