நாட்டில் பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் இது தான் – ஒன்றிய அரசு தகவல்!

நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜ்ய சபையில் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி அவர்கள், நாடு முழுவதும் 4.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்தில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முன்னர் முதல்வர்…!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், முன்னாள் முதல்வர் … Read more