#Breaking:வள்ளலார் பிறந்த நாள்..இனி “தனிப்பெருங்கருணை நாள்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
வள்ளலார் பிறந்த நாளான இன்று ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இறைவன் ஒருவரே,அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்’ என்றவரும்,சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர், சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர் வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளாரின் 199-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்,வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி “தனிப்பெருங்கருணை நாளாக” கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் … Read more